தனக்­குத் தானே தீயிட்டு 7 பிள்­ளை­க­ளின் தாய் யாழில் பலி

வெள்ளி, 20 ஏப்ரல், 2018

நீண்­ட­கா­ல­மாக மன அழுத்­தத்தால் பாதிக்­கப்­பட்­டி­ருந்த 7 பிள்­ளை­க­ளின் தாய் தனக்­குத் தானே தீயிட்டு, எரி காயங்­க­ளு­டன் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்டு, நேற்று முன்­தி­னம் உயி­ரி­ழந்­துள்ளார்.
அல்­லைப்­பிட்டி முத­லாம் வட்­டா­ரத்­தைச் சேர்ந்த சோதி­லிங்­கம் சாந்­த­கு­மாரி வயது 57 என்­ப­வரே இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்­ளார்.
இவ­ரது உயி­ரி­ழப்பு தொடர்­பில் விசா­ரணை நடத்­திய திடீர் இறப்பு விசா­ரணை அதி­காரி ந.பிரே­ம­கு­மார் கூறுகையில்,
பல ஆண்­டு­க­ளாக மன உளைச்­ச­லுக்கு உள்­ளா­கி­யி­ருந்த சாந்­த­கு­மாரி அடிக்­கடி தான் சாகப் போவ­தாக குடும்­பத்­தி­ன­ருக்­குத் தெரி­வித்­துள்­ளார். ஒரு முறை இவர் தவ­றான முடி­வெ­டுத்து உயிர்­து­றக்க முற்­பட்ட நிலை­யில் 
காப்­பாற்­றப்­பட்­டார்.
நேற்று முன்­தி­னம் இரவு 12 மணி­ய­வில் தனக்­குத் தானே மண்­ணெண்ணை ஊற்­றித் தீ மூட்­டிக் கொண்­டார்.
சத்­தம் கேட்டு அறைக்­குள் நுழைந்த குடும்­பத்­தி­னர் அவரை மீட்டு யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்­தி­னம் அவர்
 உயி­ரி­ழந்­துள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக